
கள்ளக்குறிச்சி டிச 6
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வண்டியை தொகுதி எம்எல்ஏ மணிக்கண்ணன் வழங்கினார். தோட்டக்கலை சார்பாக விவசாயிகளுக்கு காய்கறி விதைகள், மரக்கன்றுகள், வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரேசன், உதவி தோட்டக்கலை அலுவலர் அறிவழகன், கோவிந்தன்,பிரியா, உள்ளிட்ட பயனாளிகளும் கலந்து கொண்டனர் அப்போது மாவட்ட கவுன்சிலர் அமுதா, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அறிவுக்கரசு, நகராட்சி கவுன்சிலர் செல்வகுமாரி ரமேஷ் பாபு உள்ளிட்ட அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.














Leave a Reply